Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur
Showing posts with label study material. Show all posts
Showing posts with label study material. Show all posts

Monday, January 23, 2023

Tenth Science EM One Mark Part - II Biology

 


Tenth Science 

English Medium

 One mark part - 2



Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

     Chengalpet District

- 7010900331

Tenth Science TM One mark

 

பத்தாம் வகுப்பு


தமிழ் வழி 


 அறிவியல் 

 

ஒரு மதிப்பெண் கையேடு




Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

   Chengalpet District


- 7010900331

Saturday, January 21, 2023

Tenth Science EM One mark part - I

 


Tenth Science 

English Medium

 One mark part - 1



Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

      Chengalpet District


- 7010900331



Tenth Science Slow Learners Material

 

பத்தாம் வகுப்பு


தமிழ் வழி 


 அறிவியல் 

மலரும் மொட்டுக்களுக்கான 

கையேடு

Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

           Chengalpet District


- 7010900331

Tenth Science EM Practical guide

 

Tenth Science 

English Medium

 Practical guide




Prepared By


Gowthamraj V 

                     Science B.T. Assistant                                        

Chengalpet District


- 7010900331

Tenth Science TM Practical guide

 

பத்தாம் வகுப்பு


தமிழ் வழி 


 அறிவியல் 

 

செய்முறை கையேடு




Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

Chengalpet District


- 7010900331

Sunday, February 7, 2021

Tenth Science Reduced syllabus Biology One word -

 





Tenth Science


 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்


அடிப்படையில் தயாரிக்கப்பட்ட

 
அறிவியல்  

ஒரு மதிப்பெண் 

வினா விடை வங்கி

பகுதி II 




Prepared By


Gowthamraj V


Chengalpet District


- 7010900331

Saturday, January 30, 2021

Tenth Science Reduced syllabus One word Q&A

 


Tenth Science


 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்


அடிப்படையில் தயாரிக்கப்பட்ட

 
அறிவியல்  

ஒரு மதிப்பெண் 

வினா விடை வங்கி

பகுதி 1 




Prepared By


Gowthamraj V

Chengalpet District


- 7010900331

Thursday, January 21, 2021

Tenth Science Reduced syllabus Practical Manual TM


 

Tenth Science


 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்


அடிப்படையில் தயாரிக்கப்பட்ட

 
அறிவியல் செய்முறை கையேடு TM 




Prepared By


Gowthamraj V

Chengalpet District


- 7010900331

Sunday, August 30, 2020

பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு ஒரு மதிப்பெண் வினாக்கள்

 


காற்றே வா

                                                              - பாரதியார்

 1.         ‘காற்றே, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்  கொண்டிரு' கோடிட்ட சொல்லின் பொருள்.

            அ) இனிமையாக

            ஆ) சீராக

            இ) செம்மையாக

            விடை: ஆ) சீராக

 2.         கீழ்கண்ட பாரதியார் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

            அ) சிறுகதை ஆசிரியர், இதழாளர், கட்டுரையாளர்

            ஆ) கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

            இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

            விடை: இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

 3.         உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்

            அ) வசன கவிதை

            ஆ) புதுக்கவிதை

            இ) மரபுக்கவிதை

            விடை: அ) வசன கவிதை

 4.         சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்

            அ) பாரதிதாசன்

            ஆ) பாரதியார்

            இ) கண்ணதாசன்

            விடை: ஆ) பாரதியார்

 

5.         புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிருந்தது

            அ) உணர்ச்சி கவிதை

            ஆ) மரபுக் கவிதை

            இ) வசன கவிதை

            விடை: இ) வசன கவிதை

 6.         பொருத்துக.

            அ) மயலுறுத்து               - 1. சீராக

            ஆ) ப்ராண- ரஸம் - 2. அழிந்து

            இ) லயத்துடன்               - 3. மயங்கசெய்து

            ஈ) மடிந்து                        - 4. உயிர்வளி

            அ) 2, 3, 4, 1

            ஆ) 1, 3, 4, 2

            இ) 3, 4, 1, 2

            ஈ) 3, 2, 1, 4

            விடை: இ) 3, 4, 1, 2

Wednesday, August 26, 2020

பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள் ஒரு மதிப்பெண்கள்

 


                    உரைநடையின்  அணிநலன்கள்

                                                                  - எழில்முதல்வன்

 

1.    எடுத்துக்காட்டு உவமை அணி உரைநடையில்                                  இடம்பெறும்போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கணை

          இ) இணை எதுகை

           விடை: அ) இணை ஒப்பு

 

2.       இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல                             இருபுறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்' இவ்வுமை இடம்                  பெற்ற நூல்

          அ) மழையும் புயலும்

          ஆ) குறிஞ்சி மலர்

          இ) தமிழ்த்தென்றல்

          விடை: ஆ) குறிஞ்சி மலர்    

 

3.    உரைநடையின் அணிநலன்கள் எனும் கட்டுரை                                 இடம்பெற்றுள்ள நூல்

          அ) இனிக்கும் நினைவுகள்

          ஆ) தமிழ் உரைநடை

          இ) புதிய உரைநடை

          விடை: இ) புதிய உரைநடை

 

4.    'இந்தியா தான் என்னுடைய மோட்சம்; என் இளமையின் மெத்தை; என் கிழக்காலத்தின் காசி' என்று கூறியவர்

          அ) அறிஞர் அண்ணா

           ஆ) பாரதி

          இ) மு. வரதராசனார்

          விடை: ஆ) பாரதி

 

5.    சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும்             புதிருமனா முரண்படும் கருத்துகளை அமைத்து எழுவது

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கண

          இ) எதிரிணை இசைவு

          விடை: இ) எதிரிணை இசைவு

 

6.    கூற்று 1: திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணினி 1982         ஆம் ஆண்டு வெளிவந்தது.

         கூற்று 2: இந்தக்  கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு             மொழிகள் இருந்தன.

           அ) கூற்று 1 தவறு 2 சரி          

          ஆ) கூற்று 1 சரி 2 தவறு         

          இ) கூற்று 1, 2 சரி

          விடை: அ) கூற்று 1 தவறு 2 சரி

 

7.       உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்த ஒன்றென             மாட்டின் அஃது

          அ) உவமை

          ஆ) உருவகம்

          இ) எடுத்துகாட்டு உவமை

           விடை: ஆ) உருவகம்

 

8.       மழையும் புயலும்' என்னும் நூலின் ஆசிரியர்

          அ) எழில்முதல்வன்

          ஆ) வ. ராமசாமி

          இ) மு. வரதராஜன்

          விடை: ஆ) வ. ராமசாமி

 

9.       குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம், பசித்த                 வயிறுகள் ஒரு பக்கம் புளிச்சேப்பக்கார்கள் மறுபக்கம்'                 இது யாருடைய உரைநடை?

          அ) அறிஞர் அண்ணா

          ஆ) பெரியார்

           இ) ப. ஜீவானந்தம்

          விடை: இ) ப. ஜீவானந்தம்

 

10.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) தமிழின்பம்               - நூலாசிரியர் இரா. பி. சே.

           ஆ) நாட்டுப்பற்று        - கட்டுரையாசிரியர் அண்ணா

          இ) குறிஞ்சிமலர்            - நூலாசிரியர் பார்த்தசாரதி

          விடை: ஆ) நாட்டுப்பற்று   - கட்டுரையாசிரியர் அண்ணா

 

11.     அக இலக்கியத்தில் காணப்படும் குறீயிடு யாது?

          விடை: இறைச்சி, உள்ளுரை

 

12.     Data- எனும் சொல்லின் பொருள் ________

           விடை: உள்ளீடு

 

13.     சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய இலக்கியம் _________

          விடை: அற இலக்கியம்

 

14.     குறிஞ்சி மலர் எனும் நூலை இயற்றியவர்

          விடை: நா. பார்த்தசாரதி

 

15.     உமயையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென                     மாட்டின் அஃது _______

          விடை: உருவகம்

 

16.     முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன'- இவ்வரியில்                 இடம்பெற்ற உருவகம் எது?

          விடை: முகநிலவில்

 

17.     வ. ராமசாமி இயற்றிய நூல் ________

          விடை: ‘மழையும் புயலும்'

 

18.     புதிய உரைநடை' என்னும் நூலை எழுதியவர் யார்?

           விடை: எழில் முதல்வன்


பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண் பயில இங்கே அழுத்தவும்