Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur
Showing posts with label group-4. Show all posts
Showing posts with label group-4. Show all posts

Monday, August 31, 2020

பத்தாம் வகுப்பு இயல் - 2 இலக்கணம் இணையவழித் தேர்வு - தொகை நிலைத்தொடர்கள்

 



விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை பகுதி -2

 


விருந்து போற்றுதும்

 11.     நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் வழிச் செல்வோர்க்காக மிகுதியாக கட்டப்பட்டவை

          அ) உணவகங்கள்

          ஆ) சத்திரங்கள்

          இ) விடுதிகள்

          விடை: ஆ) சத்திரங்கள்

 12.     மின்சோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

          அ) வாழையிலை விருந்து விழா

          ஆ) விருந்தோம்பல் விழா

          இ) தமிழர்  விருந்து விழா

          விடை: அ) வாழையிலை விருந்து விழா

 13.     வாழை இலையின் குறுகலான பகுதி உண்பவரின் எப்பக்கம் வரவேண்டும்?

          அ) வலப்பக்கம்

          ஆ) இடப்பக்கம்

          இ) நடுப்பக்கம்

          விடை: ஆ) இடப்பக்கம்

 14.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) மோப்பக் குழையும் அனிச்சம்               - திருவள்ளுவர்

          ஆ) விருந்தே புதுமை                                   - தொல்காப்பியம்

          இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்   - கம்பர்

          விடை: இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்      - கம்பர்

 15.     விருந்தோம்பல் பற்றிய 17- ஆம் நூற்றாண்டு சுவரோவியம் உள்ள இடம்

          அ) மதுரை

          ஆ) சிதம்பரம்

          இ) மாமல்லபுரம்

          விடை: ஆ) சிதம்பரம்

 16.     கூற்று 1: தலைவாழை இலையில் உணவளிப்பது நம் மரபாகும்.

          கூற்று 2: தமிழர் பண்பாட்டில் உணவுக்கே தனித்த இடமுண்டு.

          அ) கூற்று 1 சரி 2 தவறு

          ஆ) கூற்று 1தவறு 2 சரி

          இ) கூற்று 1, 2 தவறு

          விடை: அ) கூற்று 1 சரி 2 தவறு

 17.     கருத்து 1: தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.

          கருத்து 2: உறவினர் வேறு, விருந்தினர் வேறு, முன்பின் அறியாமல் வரும் புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2 தவறு

          விடை: இ) கருத்து 1, 2 சரி

 18.     கருத்து 1: விதைக்காக வைத்திருந்த நெல்லை உரலில் இடித்து உணவு சமைத்த நிகழ்வைக் குறிப்பிடும் இலக்கியம் புறநானூறு.

          கருத்து 2: நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடுவது

          நல்லியல்பு எனக்குறிப்பிடும் இலக்கியம் நற்றிணை.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2தவறு

          விடை: இ) கருத்து 1, 2 சரி

 19.     கருத்து 1: வாழை இலையின் வலது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான சிறிய

          உணவு வகைகளை வைப்பர்.

          கருத்து 2: வாழை இலையின் இடது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான பெரிய அளவு உணவினை வைத்துப் பரிமாறுவார்கள்.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2 தவறு

          விடை: ஈ) கருத்து 1, 2 தவறு

 20.     பொருத்துக.

          அ) உண்டாலம்ம இவ்வுலகம்                               - 1. பொருநராற்றுப்படை

          ஆ) ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்  - 2. குறுந்தொகை

          இ) காலின் ஏழடிப் பின் சென்று                                      - 3. புறநானூறு

          ஈ) பலர்புகு வாயில் அடைப்ப                               - 4. நற்றிணை

          அ) 1, 3, 4, 2

          ஆ) 4, 3, 2, 1

          இ) 2, 4, 1, 3

          ஈ) 3, 4, 1, 2

          விடை: ஈ) 3, 4, 1, 2


விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை 

பகுதி -1 படிக்க Click here  

         தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம் 

ஒரு மதிப்பெண்கள் படிக்க Click here 


 

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை பகுதி -1

விருந்து போற்றுதும்

 1. ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்' - இத்தொடர் இடம் பெற்ற நூல்

          அ) நற்றிணை

          ஆ) புறநானூறு

          இ) கம்பராமாயணம்

          விடை: அ) நற்றிணை

 

2. இளையான்குடி மாறன் விருந்து படைத்த திறம் கூறும் நூல்

          அ) கம்பராமாயணம்

          ஆ) பெரியபுராணம்

          இ) சிலப்பதிகாரம்                                                                                               

         விடை: ஆ) பெரியபுராணம்

 

3.  கல்வியும்  செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டவர்

          அ) கம்பர்

          ஆ) இளங்கோவடிகள்

          இ) தொல்காப்பியர்

          விடை: அ) கம்பர்

 

4.  பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுவது

          அ) கல்வி

          ஆ) பொறை

          இ) விருந்தோம்பல்

          விடை: இ) விருந்தோம்பல்  

 

5.  விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்

          அ) கம்பர்

          ஆ) இளங்கோவடிகள்

          இ) செயங்கொண்டார்

          விடை: ஆ) இளங்கோவடிகள்

 

6.     விருந்தினருக்கு உணவிடுவோரின்  முகமலர்ச்சியை உவமையாக்கிப் பாடியவர்

          அ) திருவள்ளுவர்

          ஆ) கம்பர்

          இ) செயங்கொண்டார்

          விடை: இ) செயங்கொண்டார்

 

7.  தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை

          அ) விருந்தினரைப் போற்றல்

          ஆ) தனித்து உண்ணாமை

          இ) விருந்துப் படைத்தல்

          விடை: ஆ) தனித்து உண்ணாமை

 

8.  நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கரியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது.

          அ) சிறுபாணாற்றுப்படை

          ஆ) பொருநாற்றுப்படை

          இ) பட்டினப்பாலை

          விடை: அ) சிறுபாணாற்றுப்படை

 

9. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று பாடியவர்

          அ) திருவள்ளுவர்

          ஆ) ஔவையார்

          இ) கம்பர்

          விடை: ஆ) ஔவையார்       

 

10. பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ - இத்தொடர் இடம் பெற்றது.

          அ) அகநானூறு

          ஆ) புறநானூறு

          இ) குறுந்தொகை

         விடை: இ) குறுந்தொகை


          தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம் 

ஒரு மதிப்பெண்கள் படிக்க Click here

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை 

பகுதி -2 படிக்க Click here  

தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம்

 

தொகை நிலைத்தொடர்கள்

 1.       தொகை நிலைத்தொடர்கள் _____ வகைப்படும்.

          அ) ஆறு

          ஆ) ஐந்து

          இ) நான்கு

          விடை: அ) ஆறு

 2.       பொருத்துக.

          1. தாய்சேய்           - அ) பண்புத்தொகை

          2. கொல்களிறு     - ஆ) உவமைத்தொகை

          3.இன்மொழி        - இ) வினைத்தொகை

          4. மலர்க்கை                   - ஈ) உம்மைத்தொகை

          அ) 1-, 2-, 3-, 4-

          ஆ) 1-, 2-, 3-, 4-

          இ) 1-, 2-, 3-, 4-

          விடை: ஆ) 1-, 2-, 3-, 4-

3.       காலம் கரந்த பெயரெச்சம்

          அ) பண்புத்தொகை

          ஆ) வேற்றுமைத்தொகை

          இ) வினைத்தொகை

          விடை: இ) வினைத்தொகை

 4.       சிறப்புப்பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும்                                 தொகைச்சொல்

          அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          ஆ) பண்புத்தொகை

          இ) உம்மைத்தொகை

          விடை: அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 5.       ‘செங்காந்தள்' - இப்பண்புத்தொகைச் சொல்லில்                             மறைந்து வரும் உருபு.

          அ) ஆன

          ஆ) ஆகிய

          இ) மை

          விடை: ஆ) ஆகிய

6.       பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) அன்மொழித்தொகை         - சிவப்புச் சட்டை பேசினார்

          ஆ) பண்புத்தொகை       - வட்டத்தொட்டி

          இ) வினைத்தொகை      - தேர்ப்பாகன்

          விடை: இ) வினைத்தொகை - தேர்ப்பாகன் 

 7.       நான்காம் வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்க                 தொகைக்குச் சான்று

          அ) கரும்பு தின்றான்

          ஆ) தமிழ்த்தொண்டு

          இ) மதுரைச் சென்றார்

          விடை: ஆ) தமிழ்த்தொண்டு

 8.       இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்

          அ) மார்கழித் திங்கள்

          ஆ) மலர்க்கை

          இ) தேர்ப்பாகன்

          விடை: அ) மார்கழித் திங்கள்

9.       பொருத்துக.

          அ) தேர்ப்பாகன்   - 1. வினைத்தொகை

          ஆ) கொல்களிறு   - 2. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          இ) வட்டத்தொட்டி- 3. உமமைத்தொகை

          ஈ) மலர்க்கை        - 4. வேற்றுமைத்தொகை

          அ) 2, 3, 4, 1

          ஆ) 2,1, 4, 3

          இ) 1, 2, 3, 4

          ஈ) 4, 1, 2, 3

          விடை: ஈ) 4, 1, 2, 3

10.     பொருத்துக.

          அ) முறுக்கு மீசை வந்தார்       - 1. வினைத்தொகை

          ஆ) சாரைப்பாம்பு        - 2. உம்மைத்தொகை

          இ) அண்ணன் தம்பி    - 3. அன்மொழித்தொகை

          ஈ) வீசு தென்றல்           - 4. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          அ) 2, 3, 4, 1

          ஆ) 3, 4, 2, 1

          இ) 1, 2, 3, 4

          ஈ) 4, 1, 2, 3

          விடை: ஆ) 3, 4, 2, 1


பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here

     பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி   - ப. சிங்காரம்  துணைப்பாடம்