Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur

Monday, August 24, 2020

பத்தாம் வகுப்பு - தமிழ்ச்சொல் வளம் பகுதி - 2

 


தமிழ்ச்சொல் வளம்

- தேவநேயப் பாவாணர்


1.         உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

           அ) அப்பாதுரையார்

            ஆ) பாவாணர்

            இ) இளங்குமரனார்

            விடை: பாவாணர்


 2.         1554_இல்____ என்னும் நூல் முதன் முதலாகத் தமிழில்

            மொழிபெயர்க்கப்பட்டது.

            ரோமன்

            கேர்டிலா

            கார்டிலா

             விடை: கார்டிலா

 

3.          பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள' என்று கூறியவர்

                இளங்குமரனார்

                பாவாணர்

                கால்டுவெல்

               விடை: கால்டுவெல்

 

4.          காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில்

            நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மொழி

            வடமொழி

             தமிழ்

            தெலுங்கு

             விடை:  தமிழ்

5.          நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர்

            என்றவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            ஔவையார்

            பாரதியார்

            விடை: பாரதியார்

        

6.          திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் 

            "திருவள்ளுவர் தவச்சாலை ஒன்றை" அமைத்திருப்பவர்

            யார்?

            பாவலலேறு பெருஞ்சித்தனார்

             தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்

             பாரதியார்

              விடை:      தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்

7.          பொருத்துக.

            அ) சுள்ளி           -         1. காய்ந்த தாளும்  தோகையும்

            ஆ) சொண்டு    - 2. பதராய்ப்போன மிளகாய்

            இ) வடலி            - 3. காய்ந்த குச்சு

            ஈ) சண்டு            - 4. பனையின் இளநிலை

             அ) 1, 3, 4, 2         

            ஆ) 4, 3, 2, 1                   

            இ) 2, 3, 4, 1

            ஈ) 3, 2, 4,1

             விடை: ஈ) 3, 2, 4,1

8.         பொருத்துக.

            அ) பிஞ்சு            - 1. குச்சியின் பிரிவு

            ஆ) சூம்பல்        - 2. வேம்பு, ஆமணக்கு ஆகியவற்றின் வித்து

            இ) முத்து            - 3. இளம் காய்

            ஈ) இணுக்கு       - 4. நுனியில் சுருங்கிய காய்

            அ) 1, 3, 4, 2         

            ஆ) 4, 3, 2, 1                   

            இ) 3, 4, 2, 1        

            ஈ) 3, 2, 4, 1

             விடை:  இ) 3, 4, 2, 1   

9.          பொருந்தாத இணையைக் கண்டறிக:

            அ) பைங்கூழ்   - நெல் சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

            ஆ) கன்று - மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

            இ) அளியல்       - குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்

            ஈ) அழுகல்         - குளுகுளுத்த பழம்

            அ) அ, ஆ                      

            ஆ) இ,                       

            இ) ஆ,              

            ஈ) அ,

            விடை:   ஆ) இ 

10.    பொருந்தா இணையைக் கண்டறிக.

          அ) கொப்பு, சினை, போத்து, கவை - தாவரங்களின் கிளைப் பிரிவு

          ஆ) தாள், தோகை, ஓலை, சண்டு - தாவரங்களின் இலைவகைகளைக் குறிக்கும்

          இ) கொத்து, தாறு, கதிர், குரல் - தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்

          ஈ) தொலி, ஓடு, மட்டை, தோடு - பழத்தோலின்  மேல்பகுதியினைக் குறிக்கும்

            விடை:   இ) கொத்துதாறுகதிர்குரல் தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்

11.       இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            திரு. வி.

            ஔவையார்

            விடை: திருவி.

 

12.       திரு. வி. போலவே இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            ஔவையார்

            இரா. இளங்குமரனார்

            விடை:    இராஇளங்குமரனார்

13.       திராவிடவியல் ஒப்பிலக்கணத்தை எழுதியவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            கால்டுவெல்

            ஔவையார்

             விடை: கால்டுவெல்

14.       உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக் இருந்தவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            கால்டுவெல்

            தேவநேயப்பாவாணார்

            விடை:  தேவநேயப்பாவாணார்

 

15.       இரா. இளங்குமரனார் படைத்த நூல்களில் ஒன்று

            ரோமன்

            இலக்கண வரலாறு

            கேர்டிலா

             விடை:      இலக்கண வரலாறு


           இது சார்ந்த இணையவழித் தேர்வை தொடர 

 

No comments:

Post a Comment