Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur
Showing posts with label NEW SYLLABUS. Show all posts
Showing posts with label NEW SYLLABUS. Show all posts

Monday, August 24, 2020

பத்தாம் வகுப்பு - தமிழ்ச்சொல் வளம் பகுதி - 2

 


தமிழ்ச்சொல் வளம்

- தேவநேயப் பாவாணர்


1.         உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

           அ) அப்பாதுரையார்

            ஆ) பாவாணர்

            இ) இளங்குமரனார்

            விடை: பாவாணர்


 2.         1554_இல்____ என்னும் நூல் முதன் முதலாகத் தமிழில்

            மொழிபெயர்க்கப்பட்டது.

            ரோமன்

            கேர்டிலா

            கார்டிலா

             விடை: கார்டிலா

 

3.          பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள' என்று கூறியவர்

                இளங்குமரனார்

                பாவாணர்

                கால்டுவெல்

               விடை: கால்டுவெல்

 

4.          காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில்

            நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மொழி

            வடமொழி

             தமிழ்

            தெலுங்கு

             விடை:  தமிழ்

5.          நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர்

            என்றவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            ஔவையார்

            பாரதியார்

            விடை: பாரதியார்

        

6.          திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் 

            "திருவள்ளுவர் தவச்சாலை ஒன்றை" அமைத்திருப்பவர்

            யார்?

            பாவலலேறு பெருஞ்சித்தனார்

             தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்

             பாரதியார்

              விடை:      தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்

7.          பொருத்துக.

            அ) சுள்ளி           -         1. காய்ந்த தாளும்  தோகையும்

            ஆ) சொண்டு    - 2. பதராய்ப்போன மிளகாய்

            இ) வடலி            - 3. காய்ந்த குச்சு

            ஈ) சண்டு            - 4. பனையின் இளநிலை

             அ) 1, 3, 4, 2         

            ஆ) 4, 3, 2, 1                   

            இ) 2, 3, 4, 1

            ஈ) 3, 2, 4,1

             விடை: ஈ) 3, 2, 4,1

8.         பொருத்துக.

            அ) பிஞ்சு            - 1. குச்சியின் பிரிவு

            ஆ) சூம்பல்        - 2. வேம்பு, ஆமணக்கு ஆகியவற்றின் வித்து

            இ) முத்து            - 3. இளம் காய்

            ஈ) இணுக்கு       - 4. நுனியில் சுருங்கிய காய்

            அ) 1, 3, 4, 2         

            ஆ) 4, 3, 2, 1                   

            இ) 3, 4, 2, 1        

            ஈ) 3, 2, 4, 1

             விடை:  இ) 3, 4, 2, 1   

9.          பொருந்தாத இணையைக் கண்டறிக:

            அ) பைங்கூழ்   - நெல் சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

            ஆ) கன்று - மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

            இ) அளியல்       - குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்

            ஈ) அழுகல்         - குளுகுளுத்த பழம்

            அ) அ, ஆ                      

            ஆ) இ,                       

            இ) ஆ,              

            ஈ) அ,

            விடை:   ஆ) இ 

10.    பொருந்தா இணையைக் கண்டறிக.

          அ) கொப்பு, சினை, போத்து, கவை - தாவரங்களின் கிளைப் பிரிவு

          ஆ) தாள், தோகை, ஓலை, சண்டு - தாவரங்களின் இலைவகைகளைக் குறிக்கும்

          இ) கொத்து, தாறு, கதிர், குரல் - தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்

          ஈ) தொலி, ஓடு, மட்டை, தோடு - பழத்தோலின்  மேல்பகுதியினைக் குறிக்கும்

            விடை:   இ) கொத்துதாறுகதிர்குரல் தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்

11.       இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            திரு. வி.

            ஔவையார்

            விடை: திருவி.

 

12.       திரு. வி. போலவே இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            ஔவையார்

            இரா. இளங்குமரனார்

            விடை:    இராஇளங்குமரனார்

13.       திராவிடவியல் ஒப்பிலக்கணத்தை எழுதியவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            கால்டுவெல்

            ஔவையார்

             விடை: கால்டுவெல்

14.       உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக் இருந்தவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            கால்டுவெல்

            தேவநேயப்பாவாணார்

            விடை:  தேவநேயப்பாவாணார்

 

15.       இரா. இளங்குமரனார் படைத்த நூல்களில் ஒன்று

            ரோமன்

            இலக்கண வரலாறு

            கேர்டிலா

             விடை:      இலக்கண வரலாறு


           இது சார்ந்த இணையவழித் தேர்வை தொடர 

 

Friday, August 21, 2020

தமிழ்ச்சொல் வளம்

தமிழ்ச்சொல் வளம்

 1.           விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்துவிடக் கூடாது' என்று எண்ணியவர்

              அ) திரு.வி.க.                           

ஆ) பாவாணர்                         

இ) இரா. இளங்குமரனார்

                                                                          ) இரா. இளங்குமரனார்

 2.           பொருத்துக.

                 1. தாள்        -           ) நெட்டி, மிளகாய்செடி

                 2. கோல்      -           ) புலி, வேம்பு

                 3. தட்டு       -           ) நெல், கேழ்வரகு

                 4. அடி          -           ) கம்பு, சோளம்

              அ) 1- , 2-, 3-, 4-                   

ஆ) 1-, 2-, 3-, 4-         

இ) 1-, 2-, 3-, 4-

                                                                          ) 1-, 2-, 3-, 4-

 3.           பொருந்தாத இணையைக் கண்டறிக.

              அ) கவை    -அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை

              ஆ) கொப்பு- கவையின் பிரிவு; கிளை -கொப்பின் பிரிவு

              இ) போத்து - கிளையின் பிரிவு;  சினை - போத்தின் பிரிவு

                        ) போத்து - கிளையின் பிரிவு; சினை - போத்தின் பிரிவு

 4.           திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள ஊர்

              அ) திருச்சி                              

ஆ) அல்லூர்                             

இ) மயிலாப்பூர்

                                                      ) அல்லூர்

 5.           காய்ந்த குச்சு - காய்ந்த சிறுகிளை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

              அ) வெங்கழி, விறகு              

ஆ) கட்டை, விறகு                  

இ) சுள்ளி,விறகு

                                                      ) சுள்ளி, விறகு

 6.           சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

              அ) கொழுந்தாடை                 

ஆ) துளிர்                                 

இ) குருத்து

                                                      ) குருத்து

 7.           கீழ்வருவனவற்றுள் இளகுமரனார் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

              அ) சொல்லாராய்ச்சியில் பாவாணரும்  வியந்த பெருமகனார்

              ஆ) பாவாணர் கோட்டம் ஒன்றை உருவாக்கியவர்

              இ) தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்

                                    ) பாவாணர் கோட்டம் ஒன்றை உருவாக்கியவர்

 8.           மரசெடியினின்று பூ கீழே விழுந்த நிலை

              அ) வீ                              

ஆ) செம்மல்                                      

இ) அலர்

                                                      ) வீ

 9.           உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு

              அ) இந்தியா                            

ஆ) மலேசியா                         

இ) சிங்கப்பூர்

                                                      ) மலேசியா

 10.         தமிழ்ச்சொல்வளம் ' என்னும் கட்டுரை இடம் பெற்ற நூல்

              அ) சொல்லாய்வுக் கட்டுரைகள்              

ஆ) சொற்பிறப்பியல் அகராதி

              இ) சொல்லாராய்ச்சி வரலாறு

                                                     ) சொல்லாய்வுக் கட்டுரைகள்

 11.         பொருத்துக.

                 1.கொத்து  -           ) கொடி, முந்திரி

                 2. குலை      -          ) நெல், தினை

                 3. கதிர்        -          ) அவரை, துவரை

                 4. குரல்       -          ) கேழ்வரகு, சோளம்

              அ) 1-, 2-, 3-, 4-  

ஆ) 1-, 2-, 3-, 4-

இ) 1-, 2-, 3-, 4-

                                                      ) 1-, 2-, 3-, 4-

 12.         சம்பாவில் மட்டும் _________ வகையான நெல்கள் உள்ளன

              அ) நாற்பது                   

ஆ) ஐம்பது                    

இ) அறுபது

                                                      ) அறுபது

 13.         பொருத்தமற்றதைக் கண்டறிக.

              அ) நெல்,கத்திரியின் இளநிலை நாற்று 

              ஆ) தென்னையின் இளநிலை குருத்து

              இ) மா, புளியின் இளநிலை கன்று

                                            ) தென்னையின் இளநிலை குருத்து

 14.            குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்

              அ) அளியல்                             

ஆ) சிவியல்                             

இ) அழுகல்

                                            ) அழுகல்

 15.            தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்

              அ) அல்லிக்காய்                     

ஆ) தேரைக்காய்          

இ) ஒல்லிக்காய்

                                            ) அல்லிக்காய்