Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur

Monday, August 31, 2020

பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் துணைப்பாடம்

 

           
     

புயலிலே ஒரு தோணி
                              - ப. சிங்காரம்

1.      வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப்             பெயர் வைக்கும்  நடைமுறை  தொடங்கப்பட்ட ஆண்டு

          அ) 2000

          ஆ) 2001

          இ) 2004

          விடை: அ) 2000

 2.       கஜா புயலின் பெயரைத் தந்த நாடு

          அ) வங்கதேசம்

          ஆ) இலங்கை

          இ) இந்தியா

          விடை: ஆ) இலங்கை

 3.       ‘கப்பித்தான்' - இச்சொல் எதைக் குறிக்கிறது?

          அ) புயல்

          ஆ கப்பல்

          இ) தலைமை மாலுமி

          விடை: இ) தலைமை மாலுமி

 4.       பெய்ட்டி புயலின் பெயரைத் தந்த நாடு.

          அ) தாய்லாந்து

          ஆ) இந்தியா

          இ) இலங்கை

          விடை:  அ) தாய்லாந்து

 5.       ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய்த் தீவுகளைத்             தாக்கும் புயல்கள்

          அ) இடம்புரிப் புயல்கள்

          ஆ) வலம்புரிப் புயல்கள்

          இ) கொரியா புயல்

          விடை: ஆ) வலம்புரிப் புயல்கள்

 6.       'தொங்கான் தன்வசமின்றித் தடுமாறிச் செல்கிறது' -                     இத்தொடரில் 'தொங்கான்' என்பதன் பொருள்

          அ) கப்பல்

          ஆ) புயல்

          இ) பயணி

          விடை: அ) கப்பல்

 7.       கொரியாலிஸ் விளைவை 1835- இல் கண்டுபிடித்தவர்

          அ)  குருஸ்டாவ்

          ஆ) காஸ்பார்ட் குஸ்டாவ்

          இ) சிங்காரம்

          விடை: ஆ) காஸ்பார்ட் குஸ்டாவ்

 8.       'பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி' - இத்தொடர் இடம்             பெற்ற நூல்

          அ) கலித்தொகை

          ஆ) புறநூனூறு

          இ) அகநானூறு

          விடை: இ) அகநானூறு

9.       'புயலிலே ஒரு தோணி ' எனும் புதினத்தில் நம் பாடப்பகுதி             இடம் பெற்ற அத்தியாயம்

          அ) கலைக்கூத்து

          ஆ) கடற்கூத்து

          இ) இசைக்கூத்து

          விடை: ஆ) கடற்கூத்து

 10.     புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம்

          அ) தோணி வருகிறது

          ஆ) புயலிலே ஒரு புதிர்

          இ) புயலிலே ஒரு தோணி

          விடை: இ) புயலிலே ஒரு தோணி 

பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here



No comments:

Post a Comment