Pages
Greetings
About Me
Friday, August 28, 2020
பத்தாம் வகுப்பு - கேட்கிறதா என் குரல் ஒரு மதிப்பெண் வினாக்கள்
கேட்கிறதா என்
குரல்
அ)
ஒளவையார்
ஆ) திருமூலர்
இ)
தொல்காப்பியர்
விடை: ஆ)
திருமூலர்
2. கூற்று 1: கிழக்கிலிருந்து வீசுவதால் கொண்டல் எனப்படுகிறது.
கூற்று 2: மேற்கிலிருந்து
வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.
அ.கூற்று 1தவறு 2 சரி
ஆ. கூற்று
1, 2 சரி
இ. கூற்று
1 சரி 2 தவறு
விடை: இ. கூற்று 1 சரி 2 தவறு
3.
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது எனும் நூலின் ஆசிரியர்
அ)
சொக்கநாதப் புலவர்
ஆ) குமரகுருபரர்
இ) காளமேகப்புலவர்
விடை: அ)
சொக்கநாதப் புலவர்
4.
பருவகாற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) ஹூப்ரு
ஆ)
ஹிப்பாலஸ்
இ)
ஹிப்ரோவர்
விடை: ஆ) ஹிப்பாலஸ்
5.
சங்கபுலவர் வெண்ணிக்குயத்தியார் காற்றை இவ்வாறு அழைக்கிறார்.
அ) களி
ஆ) வலி
இ) வளி
விடை: இ) வளி
6.
இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை ______ தருகிறது.
அ)
வடகிழக்குப் பருவக்காற்று
ஆ)
தென்மேற்குப் பருவக்காற்று
இ)
தெங்கிழக்குப் பருவக்காற்று
விடை: ஆ) தென்மேற்குப்
பருவக்காற்று
7. ‘வளி
மிகின் வலி இல்லை' என்று சிறப்பித்துப்
பாடியவர்
அ) ஐயூர்
முடவனார்
ஆ)
இளநாகனார்
இ)
மாங்குடி மருதனார்
விடை: அ) ஐயூர்
முடவனார்
8.
வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம்
அ) ஜூன்
முதல் செப்டம்பர் வரை
ஆ) ஜூலை
முதல் அக்டோபர் வரை
இ)
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
விடை: இ) அக்டோபர்
முதல் டிசம்பர் வரை
9. உலகக்
காற்றாலை உற்பத்தியில் இந்தியா _______ இடம்
பெற்றுள்ளது.
அ)
முதலிடம்
ஆ)
இரண்டாம்
இ)
ஐந்தாம்
விடை: இ) ஐந்தாம்
10.
இந்தியாவில் மிகுந்த உயிரிப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது.
அ) நீர்
மாசு
ஆ) காற்று
மாசு
இ) நிலமாசு
விடை: ஆ)
காற்று மாசு
11. உலகிலேயே
அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா பெறுவது
அ)
மூன்றாமிடம்
ஆ) இரண்டாமிடம்
இ)
முதலிடம்
விடை: ஆ) இரண்டாமிடம்
12.
கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று பாடிய புலவர்
அ) மதுரை
இளநாகனார்
ஆ) வெண்ணிக்
குயத்தியார்
இ) ஐயூர்
முடவனார்
விடை: அ)
மதுரை இளநாகனார்
13. கருத்து
1: வடக்கிலிருந்து
வீசுவதால் வாடைக்காற்று எனப்படுகிறது.
கருத்து 2: இவ்வாடைக்காற்று பனிபகுதியிலிருந்து வீசுவதால் , குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிடறது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) கருத்து 1, 2 சரி
ஈ) கருத்து 1, 2 தவறு
விடை: இ)
கருத்து 1, 2 சரி
14. மொழியின்
சிறப்பை அறிய துணை செய்வது
அ)
எழுத்து
ஆ)
இலக்கணம்
இ) சொல்
விடை: ஆ) இலக்கணம்
பத்தாம் வகுப்பு - இணையவழி தேர்வு மூன்றாம் பகுதிக்கு
Click here
Wednesday, August 26, 2020
பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள் ஒரு மதிப்பெண்கள்
உரைநடையின் அணிநலன்கள்
- எழில்முதல்வன்
1. எடுத்துக்காட்டு உவமை அணி உரைநடையில் இடம்பெறும்போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) இணை
ஒப்பு
ஆ)
இலக்கணை
இ) இணை
எதுகை
விடை: அ)
இணை ஒப்பு
2. ‘இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல இருபுறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்' இவ்வுமை இடம் பெற்ற நூல்
அ) மழையும்
புயலும்
ஆ)
குறிஞ்சி மலர்
இ)
தமிழ்த்தென்றல்
விடை: ஆ) குறிஞ்சி மலர்
3. உரைநடையின் அணிநலன்கள் எனும் கட்டுரை இடம்பெற்றுள்ள நூல்
அ)
இனிக்கும் நினைவுகள்
ஆ) தமிழ்
உரைநடை
இ) புதிய
உரைநடை
விடை: இ) புதிய உரைநடை
4.
'இந்தியா தான் என்னுடைய மோட்சம்; என் இளமையின் மெத்தை; என் கிழக்காலத்தின் காசி' என்று கூறியவர்
அ)
அறிஞர் அண்ணா
ஆ) பாரதி
இ) மு.
வரதராசனார்
விடை: ஆ) பாரதி
5. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமனா முரண்படும்
கருத்துகளை அமைத்து எழுவது
அ) இணை
ஒப்பு
ஆ)
இலக்கண
இ)
எதிரிணை இசைவு
விடை: இ) எதிரிணை இசைவு
6. கூற்று 1: திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணினி 1982 – ஆம் ஆண்டு வெளிவந்தது.
கூற்று 2: இந்தக் கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள்
இருந்தன.
ஆ)
கூற்று 1 சரி 2 தவறு
இ)
கூற்று 1, 2 சரி
விடை: அ) கூற்று 1 தவறு 2 சரி
7. உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்த ஒன்றென மாட்டின் அஃது
அ) உவமை
ஆ)
உருவகம்
இ)
எடுத்துகாட்டு உவமை
விடை: ஆ)
உருவகம்
8. ‘மழையும் புயலும்' என்னும் நூலின் ஆசிரியர்
அ)
எழில்முதல்வன்
ஆ) வ.
ராமசாமி
இ) மு.
வரதராஜன்
விடை: ஆ) வ. ராமசாமி
9. ‘குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம், பசித்த வயிறுகள் ஒரு பக்கம்
புளிச்சேப்பக்கார்கள் மறுபக்கம்'
- இது யாருடைய உரைநடை?
அ)
அறிஞர் அண்ணா
ஆ)
பெரியார்
இ) ப. ஜீவானந்தம்
விடை: இ) ப. ஜீவானந்தம்
10. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ)
தமிழின்பம் - நூலாசிரியர் இரா. பி. சே.
ஆ) நாட்டுப்பற்று - கட்டுரையாசிரியர் அண்ணா
இ)
குறிஞ்சிமலர் - நூலாசிரியர் பார்த்தசாரதி
விடை: ஆ)
நாட்டுப்பற்று -
கட்டுரையாசிரியர் அண்ணா
11. அக இலக்கியத்தில் காணப்படும்
குறீயிடு யாது?
விடை: இறைச்சி, உள்ளுரை
12. Data- எனும் சொல்லின் பொருள் ________
விடை:
உள்ளீடு
13. சங்க இலக்கியத்திற்குப் பின்
தோன்றிய இலக்கியம் _________
விடை: அற இலக்கியம்
14. குறிஞ்சி மலர் எனும் நூலை
இயற்றியவர்
விடை: நா. பார்த்தசாரதி
15. உமயையும் பொருளும் வேற்றுமை
ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது _______
விடை: உருவகம்
16. ‘முகநிலவில்
வியர்வை முத்துகள் துளிர்த்தன'- இவ்வரியில் இடம்பெற்ற உருவகம் எது?
விடை: முகநிலவில்
17. வ. ராமசாமி இயற்றிய நூல் ________
விடை: ‘மழையும் புயலும்'
18. ‘புதிய
உரைநடை' என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை:
எழில் முதல்வன்
பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண் பயில இங்கே அழுத்தவும்
-
இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் 1. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் அ) உருவகம் ...
-
விருந்து போற்றுதும் 1. ‘ அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ' - இத்தொடர் இடம் பெற்ற நூல் அ) நற்றிணை ஆ) ...
-
கேட்கிறதா என் குரல் 1 . மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ...
-
காற்றே வா - பாரதியார் 1. ‘ காற்றே , நல்ல லயத்துடன் நெடுங்காலம்...
-
தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர் 1. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் அ) அப்பாதுரையார் ...